Thursday, November 26, 2009

கடமை!

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிருவாள் அருஞ்சமம் முறுக்கி,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
-பொன்முடியார் (புறநானுறு)

0 Comments:

Post a Comment

<< Home